நீங்கள்

பாலவிநாயகம் என்கின்ற சாகுல் ஹமீது செய்த ஓர் அதிசயம்!

Tuesday 7 June 2011
                 இஸ்லாத்தில் பிறந்த நம்மில் பலருக்கு சூரா பாதியாவின் அர்த்தம் கூட தெரியவில்லை. ஆனால் புதிதாய் இஸ்லாத்திற்கு வந்துள்ள பாலவிநாயகம் என்கின்ற சாகுல் ஹமீது வெறும் மூன்றே ஆண்டுகளில் திருக்குரானை தமிழில் மனனம் செய்துள்ளார். இஸ்லாத்திலே பிறந்த நாம் இவர் போன்ற புதிய இஸ்லாமியர்களிளிரிந்து பயில வேண்டியது நிறைய உள்ளது. அல்லா இவரையும், நம்மையும் மறுமை நாளில் வெற்றி பெற்றவர்களின் கூட்டத்தில் சேர்ர்ப்பனாக. ஆமின்....

0 comments:

Post a Comment